இரவு நேர கடைகள் மற்றும் உணவகங்களில் போலீசார் தலையிடக்கூடாது! டிஜிபி சைலேந்திரபாபு
சென்னை: சட்ட விதிகளின்படி செயல்படும் இரவு நேர கடைகள், உணவகங்கள், மற்றும் வணிக நிறுவனங்களில் ஒருபோதும் தலையிடக் கூடாது என காவல்துறை யினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி…