Month: July 2022

இரவு நேர கடைகள் மற்றும் உணவகங்களில் போலீசார் தலையிடக்கூடாது! டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: சட்ட விதிகளின்படி செயல்படும் இரவு நேர கடைகள், உணவகங்கள், மற்றும் வணிக நிறுவனங்களில் ஒருபோதும் தலையிடக் கூடாது என காவல்துறை யினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி…

இலங்கையின் புதிய தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடிய நிலையில், நிலையில் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.…

ஜூலை 17-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,…

தமிழ்நாடு பதிவுத்துறை கடந்த 100 நாளில் ரூ.4,988 கோடி வசூல் செய்து சாதனை!

சென்னை: தமிழக பதிவுத்துறையில் கடந்த100 நாளில் ரூ.4,988 கோடி வசூலாகி சாதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கடந்த 1.04.2022 முதல் 12.07.2022 வரையிலான 3மாதத்தில் 4,988.18…

அதிமுக பொதுக்குழுத் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார் சி.வி.சண்முகம்!

சென்னை: எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை டெல்லியில் உள்ள அகில இந்திய தேர்தல் ஆணையத் தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.…

ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை: இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே…

கொழும்பு: ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை, அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என கூறி இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வருவதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலை…

இந்தியாவின் போதைபொருள் கடத்தல் கேந்திரமாக மாறிய அதானியின் குஜராத் துறைமுகம்! ரூ.376.5 கோடி மதிப்புள்ள  75 கிலோ ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் மீண்டும் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. ரூ.376.5 கோடி…

13/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16906 பேருக்கு கொரோனா பாதிப்பு, 45 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 16, 906 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன் 45 பேர் பலியாகி உள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்…

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 2வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு

டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் பயின்று தேர்வெழுதிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும்…

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம்! யுஜிசி

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டு…