Month: July 2022

பிளஸ்2 விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்! தமிழகஅரசு

சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வில் மறுகூட்டல் மற்றும், மதிப்பெண் குறைவு என சந்தேகத்தின்பேரில் விடைத்தாளின் நகர் கேட்டு விண்ணப்பித்தவர்கள், தங்களது விடைத்தாள் நகலை, நாளை இணையதளத்தில் இருந்த பதிவிறக்கம்…

குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்தை விமர்சிக்கும் கார்ட்டூன் – ஆடியோ

பிரதமர் மோடி பேசிய குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்கவேண்டும் என்ற கருத்தை கார்ட்டூன் விமர்சித்துள்ளது.

கொரோனா உதவி, நிவாரண திட்டத்துக்கு ரூ.50 கோடி, காலநிலை மாற்ற இயக்கத்திற்கு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை: தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்த 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், காலநிலை மாற்ற இயக்கத்திற்கு ரூ.3.80 கோடி…

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசம்! அனுராக் தாக்கூர்

டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய இணைஅமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்து உள்ளார்.…

மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு காரணமாக சிங்கப்பூர் செல்கிறார் கோத்தபய ராஜபக்சே?

மாலி: இலங்கையில் இருந்து தப்பி வந்து, மாலத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், அவர் இன்று…

முதல்வர் ஸ்டாலின் கொரோனாவில் இருந்து குணமடைய ஓபிஎஸ் வாழ்த்து…

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுபோல ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து…

செஸ் ஒலிம்பியாட் 2022: தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி 28ந்தேதி சென்னை வருகை

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி…

ஜனாதிபதி தேர்தல்: பாஜ வேட்பாளர் முர்முவுக்கு தெலுங்கு தேசம், சிவசேனா ஆதரவு…

திருமலை: ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான முர்முவுக்கு தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகள் திடீரென ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், முர்முவின்…

இலங்கை தேசிய தொலைக்காட்சி ‘ரூபவாஹினி’ மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியது…

கொழும்பு: இலங்கை தேசிய தொலைக்காட்சி ‘ரூபவாஹினி’ மீண்டும் தனது ஒலிபரப்பை தொடங்கியது. மக்கள் போராட்டம் காரணமாக தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிய…

கோத்தபய ராஜபக்சேவை திருப்பி அனுப்பு! மாலத்தீவில் மக்கள் போராட்டம்

மாலி: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரை திருப்பி அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாலத்தீவு ஜனாதிபதியின்…