Month: July 2022

ஜூலை 18ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’: பள்ளிகளில் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

சென்னை: தமிழகஅரசு ‘ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள்’ என கடந்த ஆண்டு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை…

ஓபிஎஸ் பதவி பறிப்பு? அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை: அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தமிழகஅரசு சீல் வைத்துள்ளதால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை சென்னையில் உள்ள அடையாறு கிரவுண்ட் பிளாசா…

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் திமுக எம்.பி.க்கள்…

சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு…

மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை தாக்கிய மயிலாப்பூர் நகைக்கடைக்கு ‘சீல்’!

சென்னை: சென்னை மயிலாப்பூர் பஜார் ரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில், மாஸ்க் அணியாததற்காக, அபராதம் போட்ட, மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் பெரும்…

16/07/22: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 20,044 பேரக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பும்…

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது…

பம்பா: ஆடி மாத பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. பிரசித்தி பெற்ற…

நீட் தேர்வு பயம்: அரியலூரில் மாணவி தற்கொலை!

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம்…

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை, செப்டம்பர் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்!

சென்னை: மாநில அரசின் ஓய்வூதியம் பெரும் நபர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அஞ்சல்துறை சார்பில்…

உக்ரைனை ஏவுகணை தாக்குதல் மூலம் சின்னாப்பின்னமாக்கும் ரஷ்யா! டினிப்ரோ நகரம் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் பலி…

கீவ்: உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை ஏவுகணைக்கொண்டு தாக்கி சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. இந்த தாக்கதலில் ஏராளமான பொதுமக்களும் பலியாகி வரும் நிலையில், தற்போது,…

115 அடியை தாண்டியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 115 அடியை கடந்த நிலையில், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய…