Month: July 2022

சென்னையில் இன்று தொழில் முதலீட்டாளர் மாநாடு

சென்னை: சென்னையில் இன்று தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய வகையில், இன்று சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக…

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து – அமைச்சர் சேகர் பாபு

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து செயப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில்…

ஜூலை-04: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 44-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

அருள்மிகு தண்டாயுதபாணி கோவில், பழனி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை அறிவித்தது இந்தியா

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 3வது அணியை இந்தியா அறிவித்தது. இந்தியா சார்பில் மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் தமிழக வீரர்கள் 7…

மகாராஷ்டிரா: சபாநாயகராக பாஜக-வின் ராகுல் நர்வேகர் தேர்வு

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக பாஜக-வைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை -வைத்திலிங்கம்

சென்னை: பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

3 மாதங்களில் , 100 மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: மூன்றே மாதங்களில் , 100 மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்தாண்டுன் முதல் மூன்று மாதங்களில், 97…