Month: July 2022

418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கன்னியாகுமரி: 418 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக் கான பக்தர்கள் கோபுரகலசத்தைக் கண்டு கோவிந்தா கோவிந்தா…

நூபுர் சர்மா தலையை துண்டிப்பவருக்கு வீடு பரிசு தருவதாக அறிவித்த முஸ்லிம் மதகுரு அதிரடி கைது!

ஜெய்ப்பூர்: நூபுர் சர்மா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் டெய்லர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், முஸ்லிம் மதகுரு ஒருவர், நூபுர்…

06/07/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 3.56% ஆக உள்ளது. மத்திய…

கணித துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்ற இரண்டாவது பெண்மணி மரியனா வியாசோவ்ஸ்கா

40 வயதிற்குட்பட்ட இளம் கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடல், கல்வித்துறை வட்டாரங்களில் சர்வதேச அங்கீகாரத்திற்காக நோபல் பரிசுகளுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச…

அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர 7,49,899 பேர் விண்ணப்பம்!

டெல்லி: அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர 7,49,899 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் இந்திய விமானப்படை அறிவித்து உள்ளது. மத்தியஅரசு, இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில்…

225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்…!

சென்னை: தமிழ்நாட்டில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்டடக்கலை, எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளை வழங்கும் 225 பொறியியல் கல்லூரிகள் மற்றும்…

புஷ்பா 2 முக்கிய வில்லன் விஜய்சேதுபதி… பகத் பாசிலுக்கும் முக்கியத்துவம்…

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து கலக்கிய திரைப்படம் ‘புஷ்பா’ – தி ரைஸ். சமந்தாவின் சிங்கிள் சாங் மூலம் 350 கோடி…

கனமழை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஊட்டி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4…

இபிஎஸ் வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த ஜூன் 21-ஆம்…

10,371 ஆசிரியர் பணியிடங்களுக்கு எப்போது தேர்வு?

சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள 10,371 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த வருடாந்திர திட்டமிடுதல் அட்டவவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில்,Tet தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,முதல்…