418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
கன்னியாகுமரி: 418 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக் கான பக்தர்கள் கோபுரகலசத்தைக் கண்டு கோவிந்தா கோவிந்தா…