Month: July 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதிமுகவை கைப்பற்ற…

எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரிதுறையினர் 3வது முறையாக இன்று சோதனை

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், பொறியாளருமான சந்திரசேகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரிதுறையினர் இன்று 3வது முறையாக சோதனை…

மத்தியஅரசின் நிலத்தடி நீருக்கான கட்டணம் அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது! தமிழ்நாடு அரசு

சென்னை: நீலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் ஜூன் 30 பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 120 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு…

மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என இரட்டை வேடம் போடுகிறது பாஜக! கே.எஸ்.அழகிரி கண்டனம்..

சென்னை: மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு இருக்கிற…

இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவி…

சென்னை: இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவியை டிஜிபி சைலேந்திரபாபு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு…

சென்னையில் மழை நீர் வடிகால் பணியை முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்! மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.2.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை…

விமரிசையாக நடைபெற்றது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா….

திருச்சி: திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக, பக்தர்களின் ஓம்சக்தி கோஷத்துடன் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு உள்பட…

நுபுர் சர்மா விவகாரம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர் என தலைமை நீதிபதிக்கு 117 பேர் கடிதம்  கருத்து

டெல்லி: நூபுர் சர்மா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர் என்று முன்னாள்…

மக்கள் நலப்பணியாளர்களின் ஊதியம் ரூ.7500 ஆக உயர்வு! ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தரவு

வேலூர்: ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம் வழங்க ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தவிட்டு உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே ரூ.5ஆயிரம்…