44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ அறிமுகம்
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட்போட்டிக்கான லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. ‘மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட்போட்டிக்கான லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. ‘மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை…
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் உதவியாளர்களாக தபேதார்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் நியமிக்கப்படுவது…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 94, செங்கல்பட்டில் 24 திருவள்ளூரில் 15 மற்றும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு அடமானம் வைத்த நகை கடன்கள் 100 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். திமுக…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், வருகிற 12ம் தேதி மாநிலம் முழுவதும் 1லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்…
டெல்லி: சீனர்களுக்கு விசா மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. மத்தியில்…
டெல்லி: நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் 13-ஆம் தேதி அன்று, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் கட்சி பேரணி நடத்த…
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா…
திருவனந்தபுரம்: தங்கக்கடத்தலில் முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ள நிலையில், பினராயி விஜயன்…
டெல்லி: ஹவாலா பணப் பரிவா்த்தனையில் சிக்கி கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலுக்கு சென்ற டெல்லி ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினினுக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், அதனால், அவர்…