Month: June 2022

டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் பதவி ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது தேர்வாணையத்தின் உறுப்பினராக இருந்து…

இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது -அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று கொரோனா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இன்று டெல்லியில் உள்ள சர்…

வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் – டி.ஆர். பாலு

சென்னை: வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர்…

ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் நடத்தும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 15-ஆம் தேதி காலை 10…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப் பட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல் வாமா மாவட்டத்தின் த்ரப்கம்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நாளை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்கு…

ராசிபுரம் விபத்தில் இருந்த காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்த இரண்டு காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல்…

சுதந்திர போராட்ட தியாகி ராஜதுரை காலமானார்

திருச்சி: சுதந்திர போராட்ட தியாகி பி.ராஜதுரை மைக்கேல் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 101. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தவர்.…

ரயில் தனியார் மயமாவதை தடுத்து நிறுத்த சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: ரயில் தனியார் மயமாவதை தடுத்து நிறுத்த சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜூன் 14 ஆம் தேதி மாலை 6…