திருச்சி:
சுதந்திர போராட்ட தியாகி பி.ராஜதுரை மைக்கேல் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 101.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தவர். நேதாஜி படையில் இணைந்து மூன்று முறை சிறை சென்றவர்.

திருசியில் தனது மகளின் வீடடில் வசித்த வந்த இவர், வயது முதிர்வு காரணமாக காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.