Month: May 2022

‘டான்செட்’ தேர்வு முடிவுகள் ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிடப்படும்! அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

சென்னை: ‘டான்செட்’ தேர்வு முடிவுகள் ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கிழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளான அரசு மற்றும்…

கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு டிகிரி வழங்க வேண்டும்! ஐ.ஐ.டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அவர்கள் கால்லூரிகளில் பயில்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என…

நாட்டின் பொருளாதாரத்தை பாஜகஅரசு அழித்துவிட்டது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை பாஜக அரசு சீரழித்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறக்கூடிய ஒரே ஒரு…

தமிழ் வழக்காடு மொழியாக வர வேண்டும் – பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்! கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் – பிறமாநிலங்களுக்கும் தமிழை கொண்டு செல்ல வேண்டும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய…

முதன்முதலாக சென்னையில் WTA 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி! விஜய்அமிர்தராஜ்

சென்னை: டபிள்யூடிஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி முதன்முதலாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கு தமிழகஅரசு ஒப்புத லும் உதவியும் வழங்குவதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்…

பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் பொய்யான தகவல் பரப்படுவதாக அமைச்சர் குற்றச்சாட்டு…

பெரம்பலூர்: தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டண உயர்வு, முதல்வர் அனுமதி அளித்தவுடன் அமலுக்கு வரும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறிய நிலையில், தற்போது, பேருந்து…

மதுரவாயல் – துறைமுகம் 21 கி.மீ. நீள பறக்கும் சாலை! முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: மதுரவாயல் – துறைமுகம் இடையிலான 21 கி.மீ. நீள பறக்கும் சாலை திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மதுரவாயல் –…

தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்து தமிழ்த்தாய் படம்! தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்து தமிழ்த்தாய் படத்தை அண்ணாமலை வெளியிட்டுள்ளதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக பதிலடி கொடுத்து டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில், தமிழ்த்தாய்…

உதய்பூா் சிந்தன் ஷிவிர் (சிந்தனை அமா்வு) காங்கிரஸ் கட்சிக்கு புதிய உதயமாக அமையும்! சோனியா காந்தி

உதய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூா் சிந்தன் ஷிவிர் (சிந்தனை அமா்வு) காங்கிரஸ் கட்சிக்கு புதிய உதயமாக அமையும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி…

அசாம் வெள்ளப்பாதிப்பு காரணமாக 3 பேர் பலி; 57000 பேர் பாதிப்பு! பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்…

திஸ்புர்: அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை…