Month: May 2022

பேரறிவாளன் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை

சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி…

ஜிஎஸ்டி குறித்து தனது கோரிக்கையையொட்டியே உச்சநீதிமன்றம் தீர்ப்பு! அமைச்சர் பி.டி.ஆர். தகவல்…

சென்னை: மத்திய அரசிடம் நான் ஓராண்டுக்கு முன்பேவைத்த கோரிக்கையை ஒட்டியே உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜி.எஸ்.டி…

செக் பவுன்ஸ், மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆவது மற்றும் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முதற்கட்டமாக செக்மோசடி புகார்கள்…

மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவுக்கு பாஜக, பாமக ஆதரவு…

சென்னை: மாநிலங்களவை தேர்தலில், அதிமுகவுக்கு பாஜக, பாமக ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால், 2 மாநிலங்களை உறுப்பினர் பதவிகள் அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு உள்பட…

விவசாயிகளின் போராட்டம் தேவையற்றது! பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்: விவசாயிகளின் போராட்டம் தேவையற்றது மற்றும் விரும்பத்தகாதது என்று கூறியுள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விசவசாயி களுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினார். மேலும்,…

இலங்கையில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனே இணையத்தில் பதிவு செய்யுங்கள்! இந்திய தூதரகம் அறிவிப்பு…

கொழும்பு: இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள் என அங்குள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொருளாதார சிக்கலில் சிக்கி…

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய லூகஃபே கழிப்பறைகள் திறப்பு!

சென்னை: சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய லூகஃபே கழிப்பறைகள் திறக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக அடையாறு உள்பட பல பகுதிகளில் 19 கழிப்பறைகள் திறக்கப்பட்டு உள்ளன. சென்னை முழுவதும்…

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல்… 1988ம் ஆண்டு நடுரோட்டில் தகராறு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

34 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாக நவ்ஜோத்…

சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை! நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: சாலை விபத்து வழக்கில் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 34 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்…

பெகாசஸ் விவகாரம்: 3 நபர் குழு விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 3 நபர் குழு விசாரணை குழு அறிக்கை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், மத்தியஅரசு…