Month: May 2022

தமிழகத்தில் 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து! பதிவுத்துறை தகவல்…

சென்னை: தமிழகம் முழுவதும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பதிவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. பொதுமக்களின் புகாரின் பேரில்…

ரூ.227 கோடி மதிப்பு: கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்மு.க.ஸ்டாலின்…

சென்னை; ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணை…

உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர்! ஐ.நா. அதிர்ச்சி தகவல்

ஜெனிவா: உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக தங்களது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. போர்,…

தமிழில் ட்வீட் செய்து அசத்திய மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா…

741 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு ஆனந்த் மஹிந்திரா-வின் உருவப்படத்தை ஓவியர் கணேஷ் வரைந்துள்ளார். அவரின் இந்த கலைத்திறமையைப் பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா அந்த…

அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பகிரங்க மிரட்டல்

சென்னை: பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் என தமிழகஅரசுக்கு எச்சரிக்கை விடுத்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பகிரடஙகமாக மிரட்டல்…

கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்…

சென்னை: கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக 37 ஊராட்சிகளில் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் விவசாயம், நீர்வளம், கால்நடை…

குதுப்மினாரில் அகழாய்வு இல்லை : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி டில்லியில் உள்ள குதுப்மினாரில் அகழாய்வு நடத்தப் போவது இல்லை என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார். வாரணாசியில் உள்ள ஞான வாபியில் கள ஆய்வு…

நாளை முதல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல்

சென்னை வரும் ஜூன் 10 நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள…

தமிழ்நாட்டில் இன்று முதல் இருசக்கர வாகனங்களின் பின்சீட்டில் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சென்னை: தமிழ்நாட்டில், இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வாகன விபத்தின்போது,…