ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு 6வது மாதமாக தமிழகஅரசு பரோல் நீட்டிப்பு…
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான நளினிக்கு 6வது மாதமாக தமிழகஅரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான நளினிக்கு 6வது மாதமாக தமிழகஅரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு…
சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2ந்தேதி ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக…
சேலம்: சந்தன கடத்தல் மன்னன் மறைந்த வீரப்பனின் சகோதரர் பல்வேறு வழக்குகள் காரணமாக, கடந்த 34ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக…
டெல்லி: பிரதமர் மோடி நேற்று (மே 26ந்தேதி) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த நிலையில், தனது தமிழக வருகை மறக்க முடியாதது என்று, நன்றி தெரிவித்து,…
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் பாலிடெக்னிக்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம், புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது உள்பட பல்வேறு தகவல்களை உயர்கல்வித்துறை…
மும்பை: பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் மகன் ஆர்யன்கான் போதைப்பொருளுக்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்து…
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி…
பெங்களூரு: நில முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில்…