Month: May 2022

திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு: 29சி பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறைகேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பதவி ஏற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று காலை திடீரென 29சி பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறை கேட்டறிந்தார்.…

ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு: கோபாலபுரம், மெரினா கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள…

07/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,805 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 22 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…

90 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி ஆக பதவி உயர்வு! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை; தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது என்று கூறியுள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 90 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி ஆக பதவி உயர்வு அளித்தள்ளார்.…

சான்றிதழ் கட்டணத்தை10 மடங்கு உயர்த்தியது அண்ணா பல்கலைக்கழகம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ்களுக்கான கட்டணங்களை 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் ஏராளமான…

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் கிடையாது – அகவிலைப்படி உயர்வு மசோதா உள்பட பல மசோதா தாக்கல்?

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மசோதா உள்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில்…

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் விவசாய கடன்கள் தள்ளுபடி – ராகுல் காந்தி

வாரங்கல்: தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம்,…

மக்களுக்கு பயன்தராத திமுகவின் ஓராண்டு ஆட்சி – ஓபிஎஸ்

சென்னை: திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு பயன்தராத ஆட்சி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று…

வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.…