Month: April 2022

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: கட்டணமில்லா பேருந்து, ஆட்டோ கட்டணம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட திருவண்ணாமலை கலெக்டர்…

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதுடன், ஆட்டோக்களுக்கான தனிநபர் கட்டணத்தை நிர்ணயம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக…

ஆளுநரின் டீ பார்ட்டி அழைப்பை நிராகரிப்பதாக சு. வெங்கடேசன் எம்.பி. ட்வீட்… சி.பி.எம். கலந்துகொள்ளாது என மாநில செயலாளர் அறிக்கை…

தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நாளை மாலை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்கான அழைப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்து…

சமத்துவ விருந்து, அயோத்தியா மண்டபம் குறித்து முதல்வரின் பதிலை வரவேற்கும் கார்டூன் – ஆடியோ

சமத்துவ விருந்து, அயோத்தியா மண்டபம் குறித்து முதல்வரின் பதிலை வரவேற்கும் வகையில் இன்றைய கார்டூன் அமைந்துள்ளது. சமபந்தி போஜனம் என்று இருந்து வந்த நிலையில், போஜனம் என்ற…

ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு…! புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 30-ஆம் தேதியன்று 65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் இவ்வாண்டு…

‘வெரிகோஸ் வெயின் சிகிச்சை’ குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிமையாக விளக்கும் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை…

கோயமுத்தூர்: வெரிகோஸ் வெயின் (Varicose Vein) மற்றும் அதன் சிகிச்சை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை எளிய…

“பீஸ்ட் படத்துக்கு தடை! விஜய்க்கு எதிராக துவா!”: தடா ரஹீம் ஆவேசம்

“பீஸ்ட் படத்துக்கு தடை! விஜய்க்கு எதிராக துவா!”: தடா ரஹீம் ஆவேசம் மற்றும் குடும்பத்தினருக்கு சாபம்! துவா செய்யப்போகும் தடா ரஹீம்! இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பீஸ்ட்…

ரேசன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை! சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் தகவல்…

சென்னை: ரேசன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பால்வளத்துறையில் பத்தாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது என்றும் சட்டப்பேரவையில்…

அரசு பள்ளியில் மாணவிகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாற வலியுறுத்தல்! கன்னியாகுமரியில் ஆசிரியை  சஸ்பெண்ட்!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய அரசு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் மாநில அரசு சரியான…

கச்சத்தீவை மீட்பதுதான் முதல் குறிக்கோள்! சட்டப்பேரவையில் தமிழக அரசு தகவல்..

சென்னை: கச்சத்தீவை மீட்பதுதான் முதன்மையான குறிக்கோள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பான…