Month: April 2022

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது வாழ்விலும் சுபத்தையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெறும் மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த…

சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகள் முற்றிலும் காலி…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்த நிலையில், சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் முற்றிலுமாக கொரோனா தொற்று ஒழிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வார்டுகள்…

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும், மக்களோடு மக்களாக இருந்து பொறுப்புடன் செயல்படுங்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில்…

மத்தியஅரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.க்கள் கோட்டா ரத்து!

சென்னை: மத்தியஅரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.க்களின் கோட்டாவை நிறுத்தி வைக்க மத்தியஅரசு பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசின் கேந்திர வித்யாலாயா பள்ளிகள்…

ஆளுநர் விருந்தில் விசிக பங்கேற்காது! கம்யூனிஸ்டு கட்சியைத் தொடர்ந்து திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, நாளை இரவு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய நபர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பது வழக்கமான நடைமுறை. அதன்படி நாளை ஆளுநர் தரும் விருந்தில்…

13/4/2022: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. எந்தவித உயிரிழப்பு இன்றி 27 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று…

மீனவர்களுக்கென தனி கூட்டுறவு வங்கி- நவீன மீன் சந்தைகள் – வண்ண மீன்காட்சியம்! சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: மீனவர்களுக்கென தனி கூட்டுறவு வங்கி- நவீன மீன் சந்தைகள் – வண்ண மீன்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளது. தமிழக…

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமைகிறது கடல்பாசி பூங்கா!

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து கடல்பாசி பூங்கா அமைய இருப்பதாக தமிழகஅரசு சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை…