Month: April 2022

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு

பெங்களூரூ: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த அரசு பணிகள் காண்டிராக்டரான சந்தோஷ் கே.பாட்டீல் உடுப்பியில் உள்ள…

தொடர்ந்து 9-வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 9- வது நாளாக மாற்றம் இல்லாமல் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம்

மதுரை: மதுரை சித்திரைத் திரு விழாவின் 11-வது நாளான இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த…

அருள்மிகு அருணஜடேசுவரர் கோயில் – தஞ்சாவூர்

அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம். திருப்பனந்தாள் என்ற ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும்.…

மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம்… பிரபலங்கள் பங்கேற்பு

மும்பை பாந்திராவில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வாஸ்த்து இல்லத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மறைந்த…

சட்டையை பிடித்து இழுத்து சென்றனர்: சென்னை காவல்துறை மீது மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்!

சென்னை: சென்னை காவல்துறை மீது மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். தான் கைது செய்யப்பட்ட போது, காவல்துறையினர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், எனது…

14/04/2022: தமிழ்நாட்டில் இன்று 25 பேருக்கு கொரோனாபாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தமிழகம் வந்தவர் என தெரிவிக்கப்பட்டு…

டெல்லியில் பிரதமர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியகம்! பிரதமர் மோடி திறந்து வைத்தார்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். டெல்லியில் தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் முந்தைய…

20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: 20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா…