Month: April 2022

1லட்சம் விவசாய மின்இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: விவசாய மின்இணைப்பு பெற்ற 1லட்சம் விவசாயிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும்…

திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ மகன் ராகேஷின் திருஉருவ படத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷின் திருஉருவ படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான கபில்சிபல்…

எச்சரிக்கை; கிரிவலம் செல்லும் பக்தர்கள் திறந்தவெளியில் விற்பனையாகும் உணவை சாப்பிட வேண்டாம்!

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்லும் பக்தர்கள், திறந்தவெளியில் விற்பனையாகும் உணவை சாப்பிட வேண்டாம் என உணவு பாதுகாப்பு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சித்ரா…

சென்னை தீவுத்திடலில் இன்று மாலை ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் – அனுமதி இலவசம்…

சென்னை: சென்னை தீவுத்திடலில் இன்று மாலை ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14…

அக்னி பரீட்சையில் இருந்து மீண்டு வருவேன்! பதவி விலகிய கர்நாடக மந்திரி ஈஸ்வரப்பா ஆவேசம்…

மைசூர்: காண்டிராக்டர் தற்கொலை காரணமாக எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் மந்திரி பதவியை ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, இது எனக்கு அக்னி பரீட்சை. இதிலிருந்து நான் கண்டிப்பாக…

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மேற்குவங்கம் உள்பட 4 மாநில இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

டெல்லி: மேற்குவங்கம் உள்பட 4 மாநில இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை 8மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

கள்ளழகர் பவனி – மக்கள் வெள்ளத்தில் மதுரை: பாதுகாப்பு குறைபாடு – நெரிசலில் சிக்கி 2 பேர் பலி… வீடியோ

மதுரை: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெறும் மதுரை சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை எழுச்சியுடன் நடைபெற்றது.…

16/04/2022: இந்தியாவில் ஆயிரத்துக்கு கீழே குறைந்தது கொரோனா!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 975 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி மற்று கடுமையான…

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வர தடை

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு கடந்த 2…

அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது: உயர்நீதிமன்றம் கவலை

சென்னை: ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது என கூறியுள்ளது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்…