Month: April 2022

சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு-ரூ.48,300 அபராதம்

சென்னை: சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யபட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை பெருநகரில் மொபைல் செயலி…

கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி…

ஐபிஎல் 2022: லக்னோ, பெங்களுரு அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் லக்னோ – மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் லக்னோ அணியும், டெல்லி – பெங்களூரூ அணிகள் இடையே நடந்த போட்டியில் பெங்களுரூ…

அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோயில்

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில், சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது. மடப்புறம் என்பதே சரியான சொல்லாகும். பல கோயில் கல்வெட்டுகளில் மடப்புறம் என்ற…

எந்த ஒரு மொழியையும் யாரும் திணிக்க முடியாது – அமைச்சர் ரோஜா

திருவண்ணாமலை: எந்த ஒரு மொழியையும் யாரும் திணிக்க முடியாது என்று அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ஆந்திர அமைச்சர் ரோஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம்

ஹைதராபாத்: போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸ், தனது காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். இது…

16/04/2022: தமிழ்நாட்டில் இன்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. எந்தவித உயிரிழப்புமின்றி 26 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு…

வெறுப்பு பேச்சு, வகுப்புவாத வன்முறை போன்றவற்றில் மோடி அரசு மவுனம் காப்பதை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்பட 13 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியீடு…

டெல்லி: சமீப காலமாக நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு, வகுப்புவாத வன்முறை போன்றவறற்றில் மோடி அரசு மவுனம் காப்பதை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்பட 13…