Month: March 2022

புதுச்சேரி அருகே கார் விபத்தில் திமுக எம் பி என் ஆர் இளங்கோ மகன் மரணம்

புதுச்சேரி புதுச்சேரி அருகே நடந்த கார் விபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மகன் ராகேஷ் உயிர் இழந்தார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளவர் என் ஆர்…

சட்டசபை அமளியை மம்தா கைதட்டி ரசித்தார் : ஆளுநர் புகார்

கொல்கத்தா மேற்கு வங்க சட்டசபை அமளியை முதல்வர் மம்தா பானர்ஜி கைதட்டி ரசித்ததாக ஆளுநர் ஜெகதீப் தன்கர் குற்றம் சாட்டி உள்ளார். திங்கள் அன்று மேற்கு வங்க…

பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவர் 2 மாதத்தில் மரணம் குறித்து மருத்துவர்கள் விளக்கம்

மேரிலாந்து, அமெரிக்கா உலகில் முதல் முறையாகப் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டவர் 2 மாதத்தில் மரணம் அடைந்துள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள மேரிலாந்து நகரைச் சேர்ந்த டேவிட் பென்னெட்…

மகாவிஷ்ணுவின் அம்சமான துளசி மற்றும் சந்தன மரம்

மகாவிஷ்ணுவின் அம்சமான துளசி மற்றும் சந்தன மரம் துளசிச் செடி மற்றும் சந்தன மரம் மகாவிஷ்ணுவின் அம்சங்களாகும். இவை குறித்துக் காண்போம் துளசி துளசி மகாவிஷ்ணுவின் அம்சமாகும்.…

இதய மாற்று அறுவை சிகிச்சை : பன்றி இதயம் பொறுத்தப்பட்ட நபர் சிகிச்சைக்குப் பின் மரணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 ம் தேதி இறுதி கட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட டேவிட் பென்னட்…

நீட்தேர்வு எழுத வயது உச்ச வரம்பு நீக்கம் – தேசிய மருத்துவ ஆணையம்

புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி

சென்னை: பேரறிவாளன் ஜாமின் பெற துணைநின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை…

ஓய்வை அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர்…

இன்று சபரிமலையில் ஆராட்டு திருவிழா தொடக்கம் : வரும் 18 ஐயப்பனுக்கு ஆராட்டு

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. தமிழ் மாதமான பங்குனி மற்றும் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் நடைபெறு, சபரிமலையில்…

தமிழகத்தில் இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  09/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 40,648 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…