Month: March 2022

தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவை யாரும் புறந்தள்ள முடியாது! அமைச்சர் மா.சு.தகவல்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா வலுவானது , அதை யாராலும் புறந்தள்ள முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற லேப்…

சென்னை தரமணி டிஎல்எஃப் வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்…

சென்னை: சென்னை திருவான்மியூரை அடுத்த தரமணி இணைப்பு சாலையில் IT/ITES தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தரமணி டிஎன்எஃப் நிறுவனதின் (DLF)…

நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார். நாடாளுமன்ற…

14/03/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,503 பேருக்கு கொரோனா பாதிப்பு 27 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,503 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.…

கனடா சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு…

டொரன்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்து ஒன்றில், இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் சேகத்தை ஏற்படுத்திய நிலையில், அதை இந்திய தூதரகம்…

விடுபட்ட 62 பதவிகளுக்கு வரும் 26ந் தேதி மறைமுக தேர்தல்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது, பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் விடுபட்ட 62 பதவி களுக்கு வரும் 26ந் தேதி மறைமுக தேர்தல்…

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா பாதிப்பு…

வாஷிங்டன்: அமெரிக்f முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அவரே டிவிட் மூலம் தெரிவித்து உள்ளார். உலக நாடுகளை கடந்த இரு…

ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடக்கம்….

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100 க்கு கீழ் குறைந்தது…

சென்னை தமிழகத்தில் இன்று 41933 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 34,51,910…

சாதி குறித்த தகவல்களை சேகரிக்கவில்லை – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: சாதி குறித்த தகவல்களை சேகரிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின்…