Month: March 2022

மகா லட்சுமி எப்படி தோன்றினார், ?   விஷ்ணு பகவானை எப்படி அடைந்தார்.?

மகா லட்சுமி எப்படி தோன்றினார், ? விஷ்ணு பகவானை எப்படி அடைந்தார்.? மும்மூர்த்திகளில் ஒருவரான மகா விஷ்ணுவின் துணைவியாக இருக்கும் செல்வத்திற்கான கடவுள் மகா லட்சுமி எப்படி…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீடிப்பு

சென்னை: தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா கடந்த மார்ச் 11ஆம்…

ஹஜ் பயணம் – அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்வோர் சென்னையில் இருந்து செல்ல மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு எழுதியுள்ள…

சுற்றுலா இ-விசாவுக்கு விதித்த தடை நீக்கம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா இவிசாவுக்கு தற்போது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா…

ஈரோட்டில் மஞ்சள் விலை சரிவால் வாடும் விவசாயிகள்

ஈரோடு மஞ்சள் விளைச்சலில் முன்னிலையில் உள்ள ஈரோட்டில் தற்போது மஞ்சள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு…

மார்ச் 28 மற்றும் 29 நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு திமுக ஆதரவு

சென்னை மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதி அன்று 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள அகில நிதிய பொது வேலை நிறுத்தத்துக்கு திமுகமுழு…

மதுரை காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிப்பு

மதுரை மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது. மதுரை நகரின் முக்கிய அடையாளங்களில் காந்தி அருங்காட்சியகமும் ஒன்றாகும். மதுரை நகருக்கும் மகாத்மா காந்திக்கும்…

தமிழகத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  17/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 37,406 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கேரள மாநிலத்தில் பெட்ரோல் போல் எரியும் கிணற்று நீர்

பாலக்காடு கேரளாவில் உள்ள பாலக்காட்டில் சுமார் 10க்கும் அதிகமான வீடுகள் மற்றும் நிருவன கிணற்று நீர் பெட்ரோல் போல் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பாலக்காடு…