Month: March 2022

மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்வு

டில்லி மொத்தமாக டாங்கரில் வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. தவிர…

ஆறுமுக சாமி ஆணையத்தில் இன்று ஓ பன்னீர் செல்வம் ஆஜர்

சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆஜராக உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில்…

துளசீஸ்வரர் ஆலயம் – செங்கல்பட்டு

துளசீஸ்வரர் ஆலயம் – செங்கல்பட்டு அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 லிங்கங்களுள் ஒன்று துளசீஸ்வரர். தல வரலாறு: தமிழ்நாட்டிலேயே சிவபெருமானுக்குத் துளசியால் அர்ச்சனை செய்யப்படும் கோவில் இதுவாகத்தான்…

ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளியுங்கள்… பாராளுமன்றத்தில் தெறிக்க விட்ட கனிமொழி

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. துறை ரீதியான மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. புதனன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று…

3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.5.13 கோடி காணிக்கை

திருப்பதி சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.5.13 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் திருவிழா போல் கூட்டமாக காணப்படும் திருப்பதி…

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ள அசானி புயல்

டில்லி அடுத்த 24 மணி நேரத்தில் அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு…

தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  20/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 34,500 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தானைக் குறி வைக்கும் ஆம் ஆத்மி

ஜெய்ப்பூர் ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி அடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தில் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில்…

சாரல் மழை பெய்ததால் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் நேற்று கொடைக்கானலில் சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகத் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால்…

முஸ்லிம்கள் கொலை குறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் போல  படம் எடுக்க வேண்டும் : ஐஏஎஸ் அதிகாரி

போபால் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவது குறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் போல படம் எடுக்க வேண்டும் மத்தியப் பிரதேச ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.…