Month: March 2022

உக்ரைன் நாடக அரங்கில் ரஷ்யா தாக்குதல் : 300 பேர் பலி

மரியுபோல் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் மக்கள் பாதுகாப்புக்கு ஒதுங்கி இருந்த நாடக அரங்கில் ரஷ்யா குண்டு வீசியதில் 300 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த ஒரு…

கங்கனாவுக்கு பிரபலம் என்பதால் விலக்கு அளிக்க முடியாது : நீதிமன்றம் உத்தரவு

அந்தேரி, மும்பை கங்கனா ரணாவத் பிரபலம் என்பதால் அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என அந்தேரி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்தேரி பெருநகர நீதிமன்றத்தில்…

கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்தாலும் நீதிமன்றம் அகற்றும் : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்தாலும் நீதிமன்றம் அதை அகற்ற உத்தரவிடும் என சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாமக்கல் நகரில் சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோவில்…

தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  25/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 32,259 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

முகநூலில் விரைவில் 3டி விளம்பரங்கள்

சான்ஃப்ரான்சிஸ்கோ முகநூல் எனத் தமிழில் அழைக்கப்படும் ஃபேஸ்புக்கில் விரைவில் 3 டி விளம்பரங்கள் வெளிவர உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் மெட்டா எனப் பெயர் மாற்றப்பட்ட நிறுவனத்தின்…

உக்ரைன் மாணவர்கள் கல்வியைத் தொடர மத்திய அரசு என்ன செய்ய உள்ளது? : திமுக கேள்வி

டில்லி உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பி உள்ள மாணவர்கள் கல்வி தொடர மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்…

காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் ஆளுநர்…

2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை: 2வது படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்காசி பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதம்! எங்கே தெரியுமா?

அமிர்ந்தசரஸ்: கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சி ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கிராமப்புறங்களில் உள்ள சுடலைமாடன் போன்ற காவல்தெய்வங்களுக்கு தேங்காய் பழத்துடன்,…

தமிழகஅரசின் நீட் விலக்கு மசோதா இன்னும் உள்துறைக்கு வரவில்லை! பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

சென்னை: தமிழகஅரசின் நீட் விலக்கு கோரிய மசோதா இன்னும் உள்துறைக்கு வரவில்லை என பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி கடந்த…