Month: February 2022

செபி முதல் பெண் தலைவராக மாதபி பூரி புச் நியமனம்

மும்பை பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முதல் பெண் தலைவராக மாதபி பூரி புச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பங்குச் சந்தை…

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு?

சென்னை: தமிழ்நாட்டில் 10,11,12 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று…

போர் நிறுத்தப்பட்டு ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும்! பேச்சுவார்த்தையில் உக்ரைன் கறார்…

பெலாசரஸ்: உக்ரைன் ரஷ்யா இடையே இன்று போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி உள்ள நிலையில், போர் நிறுத்தப்பட்டு ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என…

தமிழக மாணவர்களை விரைந்து மீட்க மத்தியஅமைச்சரிடம் முதல்வர் தொலைபேசி மூலம் வேண்டுகோள்…

சென்னை: தமிழக மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் என மத்தியஅமைச்சர் ஜெயசங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார். உக்ரைன் மீது ரஷ்யா 5 ஆவது…

ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூலின் முதல் பாகத்தை வெளியிட்டார் ராகுல்காந்தி….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்டார். அதை தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் மூத்த…

 ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா: ராகுல்காந்தி உள்படவிஐபிக்களுக்கு உதயநிதி பொன்னாடை.. புகைப்படங்கள்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் வருகை…

திமுக அரசுக்கு எதிரான அதிமுக போராட்டத்தில் எடப்பாடி முன்னிலையில் மயங்கி விழுந்த செம்மலை..

சேலம்: முன்னாள் அதிமுக ஜெயக்குமார் கைதைக் கண்டித்து சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, முன்னாள் அமைச்சர்…

உக்ரைன் மீது போர் எதிரொலி: பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா பெயர், கொடி பயன்படுத்த தடை…

ஜூரிச்: உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியாக, பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா பெயர், கொடி பயன்படுத்த பிஃபா தடை விதித்துள்ளது. முன்னதாக உலக…