அடையாள அட்டையைக் காட்டி காவல்துறையினர் இலவசப் பயணம் : தெற்கு ரயில்வே புகார்
சென்னை பயணச் சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையைக் காட்டி காவல்துறையினர் ரயிலில் பயணம் செய்வதாக தெற்கு ரயில்வே புகார் அளித்துள்ளது. தமிழக காவல்துறையினர் அடையாள அட்டையை மட்டும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை பயணச் சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையைக் காட்டி காவல்துறையினர் ரயிலில் பயணம் செய்வதாக தெற்கு ரயில்வே புகார் அளித்துள்ளது. தமிழக காவல்துறையினர் அடையாள அட்டையை மட்டும்…
‘செர்வண்ட் ஆப் தி பீப்பிள்’ (Servant of The People) என்ற தொலைக்காட்சித் தொடரில் காமெடியனாக கலக்கி வந்தவர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி. 2018 மார்ச் மாதம் தனது…
உக்ரைன் நேற்றைய முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வெலன்ஸ்கி அறிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தை அடுத்து சீக்கியர்களின் தலைப்பாகை குறித்த அடுத்த சர்ச்சை தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என…
உக்ரைன் தலைநகர் கிவ்-வில் ஊடுறுவியுள்ள எதிரிநாட்டு கூலிப்படை நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது அதனால் உக்ரைன் மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உக்ரைன்…
டில்லி போர் மூண்டுள்ள உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடந்த 4 மாதங்களாக…
கேரள மாநிலம், ஏற்றுமானூர் மகாதேவர் கோயில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றியும், அதன் சிறப்புகளைப்…
மேஷம் எந்தப் பொறுப்பை கொடுத்தாலும் அதை தனது சொந்த வேலையாக கருதி உரிமையுடன் செயல்பட்டு அதிகாரிங்களோட நட்பைப் பெறுவீங்க. இதனால் வராமல் கிடந்த கடன் தொகைகள், ஊதிய…
உக்ரைன்: ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரில் இதுவரை இரு தரப்புக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா…
PM Narendra Modi speaks to Russian President Vladimir Putin உக்ரைன்: ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று…