தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு – 25/02/2022
சென்னை தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,48,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 66,366 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,48,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 66,366 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வரும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…
மாஸ்கோ உக்ரைன் நாட்டுடன் பெலாரஸ் நாட்டுத் தலைநகரில் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அரசு தயாராகி உள்ளது. ரஷ்ய அரசு கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டில்…
டில்லி டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக மத்திய சட்ட அமைச்சக செயலர் அனூப் குமார் மெண்டிரண்டா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சக செயலாளராக அனூப் குமார் மெண்டிரண்டா பதவி…
rigyajursama@outlook.com என்ற ஈ-மெயில் முகவரியை உருவாக்கியவர் ஆனந்த் சுப்பிரமணியம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமானதாக சி.பி.ஐ. தகவல் 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச் சந்தை தலைமைச்…
சென்னை வரும் 28 ஆம் தேதி அன்று ரெஷன் கடைகள் இயக்கும் என தமிழ்க அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி நாட்களில் ரேஷன் கடைகள்…
பீஜிங் உக்ரைன் விவகாரம் குறித்த் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். கடந்த 4 மாதங்களாகப் புகைந்துக் கொண்டிருந்த…
உக்ரைன் மீதான போர் இன்று 2வது நாளாக தீவிரமாகி உள்ள நிலையில், ரஷியாவின் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ஏற்பதாக உக்ரைன் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைனில் இரண்டாவது…