மருதமலை அடிவாரத்தில் நகராட்சி கொட்டும் குப்பையால் பாதிக்கப்படும் யானைகள்! வனஆர்வலர்கள் அதிர்ச்சி – வீடியோ….
கோவை: மருதமலை அடிவாரத்தில் நகராட்சி கொட்டும் குப்பையால் அந்த பகுதியில் வாழும் யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக வனஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். அதுதொடர்பான வீடியோ வெளியிட்டு…