Month: January 2022

மருதமலை அடிவாரத்தில் நகராட்சி கொட்டும் குப்பையால் பாதிக்கப்படும் யானைகள்! வனஆர்வலர்கள் அதிர்ச்சி – வீடியோ….

கோவை: மருதமலை அடிவாரத்தில் நகராட்சி கொட்டும் குப்பையால் அந்த பகுதியில் வாழும் யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக வனஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். அதுதொடர்பான வீடியோ வெளியிட்டு…

திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளரின் புகாரின்பேரில் ஓபிஎஸ், அவரது மகன்மீது காவல்துறை வழக்கு பதிவு…

சென்னை: திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளரின் புகாரின்பேரில் ஓபிஎஸ், அவரது மகன்மீது ரவிந்திரநாத் எம்.பி. மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த தேர்தலின்போது, அவர்கள் சொத்து…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4ஆயிரத்தை கடந்தது…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4033 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய…

நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி…

சென்னை: பிரபல திரைப்பட நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக அதிகரித்து வரும் தொற்று…

சென்னை புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம்!

சென்னை: சென்னை புறநகர் ரயிலில் இன்றுமமுதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவுறுத்தி…

மேலும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : இன்று பந்தக்கால் நடப்பட்டது

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டுள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டு போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில்…

ஜல்லிக்கட்டு நடைபெறுமா? அலங்காநல்லூரில் முகூர்த்தக்கால் நட்டாச்சு…

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, தொழிற்நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி…

இன்று பட்டினப்பாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி பணியைத் தொடங்கி வைத்தார்

சென்னை இன்று பட்டினப்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த…

தமிழ்நாட்டில் யார் யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள்! தமிழகஅரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் யார் யாருக்கெலாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும், அதற்கு தகுதியானவர்கள் யார் யார் என்பது குறித்து தமிழகஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. பூஸ்டர் டோஸ்…