Month: January 2022

16ஆம் தேதி ஞாயிறன்று சிறப்பு பேருந்து இயக்கப்படாது! போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு!!

சென்னை: முழு ஊரடங்கு நாளான வருகிற ஜன 16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, இன்றுமுதல்…

தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒமிக்ரான…

சென்னை ஐ.ஐ.டி புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி நியமனம்…

டெல்லி: சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி வீழிநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்து உள்ளது. சென்னை…

கடன் கொடுக்காத வங்கி நமக்கு எதுக்கு? தீயிட்டு கொளுத்திய கில்லாடி நபர்…

மைசூரு: தேவைப்படும்போது கடன் தர மறுக்கும் வங்கி நமக்கு எதுக்கு என கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் கடன் தர மறுத்த வங்கியை நபர் ஒருவர் தீ…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக, முன்களப்பணியாளர்கள் மற்றும் 60வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர்…

11/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,461 ஆக உயர்வு..

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,461…

10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு – மற்றவர்களுக்கு 31ந்தேதி வரை விடுப்பு! கல்வித்துறை உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்…

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா 1.68 லட்சம் பேர் பாதிப்பு – 15.79 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 15,79,928 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,68,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,68,063 பேர்…

1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை

சென்னை தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிப்பால் ஜனவரி 31 வரை கல்லூரிகள் மற்றும் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில்…