Month: January 2022

தடையை மீறி இரவு நேர ஊரடங்கில் இயக்கப்பட்ட 517 வாகனங்கள் பறிமுதல்

சென்னை இரவு நேர ஊரடங்கின் போது தடையை மீறி இயக்கப்பட்ட 517 வாகனங்களை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வரும் 31 ஆம் தேதி வரை கொரோனா…

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்

சென்னை டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் கருத்துக்கு ஆபாசமாகப் பின்னூட்டம் இட்டதற்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி உள்ளார். கடந்த 5 ஆம் தேதி அன்று வளர்ச்சி…

கொரோனா : ஆக்சிஜன் அளவு 92க்கு குறைந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி

சென்னை கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் அளவு 92க்கு குறைந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…

எரிமேலி : பேட்டை துள்ளலில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்

எரிமேலி சபரிமலைக்கு தரிசனத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எரிமேலியில் பேட்டை துள்ளலில் கலந்துக் கொண்டுள்ளனர். இன்னும் 2 தினங்களில் நடைபெற உள்ள சபரிமலை மகரவிளக்கு பூஜையை ஒட்டி…

நடைபெற உள்ள 5  சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக பின்னடைவு : கருத்துக் கணிப்பு முடிவு

டில்லி நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5…

திருப்பாவை –28 ஆம் பாடல்

திருப்பாவை –28 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

திருவாழி-திருநகரி கோயில்கள்

திருவாழி-திருநகரி கோயில்கள் திருவாழி-திருநகரி கோயில்கள் (Thiruvali – Thirunagari Temples) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்ட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள்…

மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா

புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான கொரோனா இருப்பது தெரிய…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிப்பு

புதுடெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மாணவிகள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதி மூடப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல்வேறு விடுதிகள் உள்ளன.…