Month: January 2022

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில்…

பாலமேடு ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் பிரபாகர்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகர் முதலிடத்தில் உள்ளார். மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை…

தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதியில்லை – அமைச்சர் அனில் விஜ்

ஹரியானா: தடுப்பூசி போடாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தற்போதைய…

குறிப்பிட்ட நாளில் இறைச்சி சாப்பிடும் பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள் – பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுரை

சென்னை: இறைச்சி சாப்பிடும் நாளை மாற்றியமைக்க தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஞாயிறில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அன்று இறைச்சி கடைகள்…

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

பஞ்சாப்: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி…

தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர்…

ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்” -ராணுவத் தலைமை தளபதி நரவானே

புதுடெல்லி: ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று -ராணுவத் தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்…

நள்ளிரவில் ரோடு போடுவதை நேரில் ஆய்வு செய்த முதல்வர்! முறையாக போடாவிட்டால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை…

சென்னை: சென்னையில், நள்ளிரவில் ரோடு போடுவதை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முறையாக போடாவிட்டால் கடும் நடவடிக்கை என ஒப்பந்த தாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். பெருநகர…

இங்கிலாந்தில் முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்குக்கு சிலை! முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்குக்கு இங்கிலாந்ததில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய…

பொங்கலன்று தமிழ்நாட்டில் ரூ.317 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை! முதலிடத்தில் மதுரை….

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று பொங்கல் பண்டியையொடி, ஒரே நாளில் ரூ. 317.08 கோடி அளவிற்கு டாஸ்மாக் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாட்டு…