Month: January 2022

75-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் டெல்லி ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று 

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று உறுதி; வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து…

பிப்ரவரி 1 முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி 

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு…

புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை – ராதாகிருஷ்ணன்

சென்னை: புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் பூகம்பத்தால் நில அதிர்வு… வீடியோ

மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஜிம்பாப்வே மற்றும் ஐயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி…

கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் – தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் 

சென்னை: கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள்…

காஷ்மீர் என்கவுன்டர்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் இரு வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமத் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 5 பயங்கரவாதிகள் இந்திய…

பார்கள் திறந்து வைக்கும் நேரம் நீட்டிப்பு

சென்னை: pub-கள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பாப்-களில் காளை பதினொரு மணி முதல்…

இன்று மகாத்மா காந்தி 75ஆம் நினைவு தினம் : தமிழக ஆளுநர், முதல்வர் மரியாதை

சென்னை இன்று மகாத்மா காந்திக்கு அவரது 75 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மரியாதை செலுத்தி உள்ளனர். மகாத்மா காந்தி 1948…

தமிழக மின் வாரிய அதிகாரிகள்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக மின்வாரிய அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2012-ல் அறிவிக்கப்பட்ட சூரிய மின்சக்தி கொள்கையின்படி 3…