Month: January 2022

பூமிநாதர் திருக்கோவில் (வாஸ்து கோவில்) செவலூர். புதுக்கோட்டை மாவட்டம்.

பூமிநாதர் திருக்கோவில் (வாஸ்து கோவில்) செவலூர். புதுக்கோட்டை மாவட்டம். மூலவர் ; பூமிநாதர்.( சுயம்பு மூர்த்தி) அன்னை;ஆரணவல்லி அம்மன். தீர்த்தம் ; பிருத்வி தீர்த்தம் அமைவிடம் ;…

ரஃபேல் நடால் ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்

மெல்போர்ன் இன்று நடந்த ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டததை ரஃபேல் நடால் வென்று சாதனை புரிந்துள்ளார். இன்று ஆஸ்திரேலியா ஒப்பன் டென்னிஸ்…

பனி பொழிவில் துள்ளல் ஆட்டம் போடும் நடிகை கஸ்தூரி…

90’ஸ் கிட்ஸ் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி சமூக வலைத்தள பிரபலமாக அனைத்து வயதினரையும் கவர்ந்தவர் நடிகை கஸ்தூரி. கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செல்வாக்கை பயன்படுத்தி…

தமிழகத்தில் இன்று 23,238 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 30/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 22,238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,25,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,36,952 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ராமேஸ்வரம் கடலில் நாளை புனித நீராடி தர்ப்பணம் செய்ய அனுமதி

ராமேஸ்வரம் தை அமாவாசையை முன்னிட்டு நாளை ராமேஸ்வரம் கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தை அமாவாசை தினத்தன்று பலரும் புனிதத் தலங்களில் நீராடி…

ஈரோடு : முன்னாள் காங்கிரஸ் எம் பி வயது முதிர்வால் உயிர் இழப்பு

ஈரோடு முன்னாள் மக்களவை காங்கிரஸ் உறுப்பினரும் ஈரோடு ஆவின் நிறுவனருமான எஸ் கே பரமசிவன் வயது முதிர்வால் உயிர் இழந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ் கே…

ஊரடங்கு ரத்தால் கொடைக்கானலில் குவிந்த மக்கள் : வர்த்தகர்கள் மகிழ்ச்சி

கொடைக்கானல் தமிழக அரசு ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்ததால் கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த மாதம் 3ஆம் தேதி…

இந்தியாவுக்கு எதிரான T20 மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

மும்பை: இந்தியாவுக்கு எதிரான T20 மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 6 முதல் 20 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – நிவாரணம் அறிவிப்பு

relief-aid-to-the-families-of-the-victims-of-the சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விசுவநத்தத்தைச் சேர்ந்த…

திருப்பூர் பெண் தாயம்மாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடையாக கொடுத்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இளநீர் வியாபாரி தாயம்மாவை மன் கீ பாத்…