15 -18வயதுடையோருக்கான தடுப்பூசி: 3 நாளில் 1கோடி பேருக்கு செலுத்தப்பட்டது…
டெல்லி: நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ந்தேதி தொடங்கிய நிலை யில், இதுவரை ஒரு கோடி டோஸ்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ந்தேதி தொடங்கிய நிலை யில், இதுவரை ஒரு கோடி டோஸ்…
சென்னை: கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் வகையில், 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு…
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில்…
சாத்தூர் நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம்…
சென்னை: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்த ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து…
டில்லி இந்தியாவில் 14,13,030 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,928 பேர்…
விருதுநகர் பண மோசடி விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழகத்தின்…
சென்னை தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் 20 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே…
சிட்னி ஆஸ்திரேலிய அரசு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சின் விசாவை ரத்து செய்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அகில உலக அளவில் தீவிரமாக நடந்து…
மதுரை யூ டியூபில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனக் கூறப்படுகிறது. மதுரையில் உள்ள திருநகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி திருப்பூரில்…