Month: January 2022

நீட் விலக்கு தீர்மானத்துக்கு பாஜக தவிர மற்ற 12 கட்சிகளும் ஆதரவு! சட்டப் போராட்டத்தை நடத்த முடிவு…

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் விலக்க தீர்மானத்திற்கு பாஜகவை தவிர்த்து 12 கட்சிகளும்…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 பேரிடம் விசாரணை

குன்னூர்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கும்பல்…

ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது ‘நீட்’ அனைத்துக்கட்சி கூட்டம்! வானதி சீனிவாசன் வெளிநடப்பு..

சென்னை: நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தொடங்கியது. கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வானதி…

நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்காக ரூ.150 கோடி மானியத்தொகை விடுவிப்பு…

சென்னை: நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்காக ரூ.150 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் பெரும்பாலும் நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. இதற்கு ஊழலே…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்வு…

சென்னை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி அளவில் வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும்…

08/01/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரத்தை…

சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 2388 பேரிடம் இருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூல்!

சென்னை: சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 2388 பேரிடம் இருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…

பிரதமர் பாதுகாப்பு குளறுபடி: 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது பஞ்சாப் காவல்துறை…

டில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாக 150 பேர் மீது பஞ்சாப் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாபில் நலத்திட்ட…

ஞாயிறன்று பொங்கல் தொகுப்பு பெற வழங்கப்பட்ட டோக்கனுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: ஞாயிறன்று பொங்கல் பரிசு தொகுப்புபெற வழங்கப்பட்ட டோக்கனுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள தமிழகஅரசு அறிவுறுத்தி…

நாளை நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு 11ந்தேதிக்கு ஒத்திவைப்பு ..!

சென்னை: நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி பதவிகளுக்கான தேர்வு ஜனவரி11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று…