30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
சென்னை: தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 30 ஐபிஎஸ் அதிகாரிகளில் ஐ.ஜி.க்களாக 14 பேருக்கும், டி.ஐ.ஜி.க்களாக 3 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 30 ஐபிஎஸ் அதிகாரிகளில் ஐ.ஜி.க்களாக 14 பேருக்கும், டி.ஐ.ஜி.க்களாக 3 பேருக்கு…
சென்னை: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சங்கரய்யாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச்…
சென்னை: தமிழ்நாட்டில் 15-18 வயது வரையுள்ள சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும்…
சென்னை: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981ல் இருந்து 10,978ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, தமிழகத்தில் 74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும்10,908 பேருக்கு கொரோனா…
திரைத்துறையில் சிம்புவின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம். ஜனவரி 11 ம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த கௌரவ…
மதுரை: நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என போலீஸில் புகார் அளிப்பதைப் போன்று மதுரை கூடல் புதூரில் செல்போன் டவரைக் காணவில்லை என காவல்நிலையத்தில்…
சென்னை: உணவகங்கள் வீடுகள்/ குடியிருப்புகளுக்கு உணவுப்பொட்டலங்களை சொந்தமாக விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்…
சென்னை: நிறம் சேர்க்கப்பட்ட பாதுகாப்பற்ற வடாகங்கள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சோதனைக்கு எடுக்கப்பட்ட ‘434 மாதிரிகளில் 301 பாதுகாப்பற்றவை என தெரிவித்து…
சென்னை: பொங்கல் தொகுப்பு பையில் ஏதேனும் பொருட்கள் குறைந்தாலோ, ஏதானும் குறைபாடுகள் இருந்தாலோ, 180059935430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர்…