Month: December 2021

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி…

மதுரை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது,…

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 வீரர்கள் பலி! பிரதமர், முதலமைச்சர் இரங்கல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் நேற்று போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர்…

ஓபிஎஸ், இபிஎஸ் தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி….!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என ஓசூர் ஜெயச்சந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை…

புள்ளிங்கோக்கள் இனி தப்ப முடியாது: சென்னையில் 7500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு காமிராக்கள்!

சென்னை: பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சென்னையில் 7500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக,…

முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? உயர்நீதி மன்றம் கேள்வி…

மதுரை: முப்படைகளின் தலைமைதளபதி மரணம் சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என மாரிதாஸ் கைது வழக்கில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை தமிழகஅரசிடம்…

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை…

ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர்…

சோனியா, ராகுல் பேரணிக்கு தடை போட்ட தாக்கரே அரசு! நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு…

மும்பை: வரும் 28ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் பேரணிக்கு, கூட்டணி அரசான உத்தவ் தாக்கரே அரசு, தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து, மும்பை காங்கிரஸ்…

ஊரடங்கு நீட்டிப்பு – புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை – நீச்சல் குளம் அனுமதி – முழு விவரம்…

சென்னை: தமிழகஅரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்துள்ள நிலையில், புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை விதித்துள்ளது. மேலும் நீச்சல் குளம் செயல்பட…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 5,784 பேர் பாதிப்பு – 9.90 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 9,90,482 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 5,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,784 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,03,644…

இனி ஆன்லைன் மூலம் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீது ஊழல் புகார் அனுப்பலாம்

டில்லி லோக்பால் அமைப்பின் தலைமை நீதிபதி ஆன்லைன் மூலம் எம்பி மற்றும் எம் எல் ஏக்கள் மீது ஊழல் புகார்களை அனுப்பும் வசதியைத் தொடங்கி வைத்துள்ளார். நாடாளுமன்ற…