Month: December 2021

மத்திய அரசுக்கு பெட்ரோல் டீசல் வரியால் ரூ.8 லட்சம் கோடி வருவாய்

டில்லி மத்திய அரசுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வரியால் ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சந்தையில் கச்சா…

ஹாங்காங் : 38 மாடிக் கட்டிடத் தீ விபத்தில் சிக்கிக் கொண்ட 300 நபர்கள்

ஹாங்காங் ஹாங்காங் நகரில் 38 மாடி அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தில் 300 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். ஹாங்காங் நகரில் ஹாஸ்வே பே என்னும்…

ராணி மேரி கல்லூரியின் 5,500 மாணவிகள் சுகாதாரத்துறை தூதுவர்களாக நியமனம்! அமைச்சர் மா.சு.தகவல்…

சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்நதுள்ள ராணி மேரி கல்லூரியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்…

‘ஒமிக்ரான்’ பரவல் எதிரொலி: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அவசர கடிதம்…

சென்னை: கொரோனாவின் பிறழ்வு வைரசான ‘ஒமிக்ரான்’ வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும், தடுப்பூசிகள் போடும் பணியை தீவிரப்படுத்த அனைத்து…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராக விலக்கு! உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு தொடர்பான…

தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 17-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது! சென்னை வானிலை மையம்…

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 17-ந் தேதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக…

கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதும்,…

இந்துமுன்னணி அலுவலக வெடிகுண்டு வழக்கு: 26ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளை விடுதலை செய்து  தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்…

பூந்தமல்லி: சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி தலைமையகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், 26 வருடங்களுக்கு பிறகு, தற்போது வழக்கில் தொடர்புடைய 3 பேரை விடுதலை செய்து பூந்தமல்லி சிறப்பு…

குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

பெங்களூரு: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சைப் பலனின்றி இன்று (டிசம்பர் 15) உயிரிழந் தார். அவரது…

ஜெ. போயஸ் தோட்டம் இல்லம் வழக்கில் மேல்முறையீடு செய்ய அதிமுகவிற்கு அனுமதி..!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி…