Month: December 2021

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை 20ந்தேதி காலை வரை ஒத்திவைப்பு…

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற தொடர் அமளி காரணமாக, வரும் 20ந்தேதி காலைவரை…

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான நியூசிலாந்து மக்கள் போராட்டம்…

வெலிங்டன்: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான நியூசிலாந்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்தனர். நியூசிலாந்து நாட்டில் கொரோனா தொற்று…

நெல்லையில் பயங்கரம்: தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலி… 2 பேர் காயம்

நெல்லை: திருநெல்வேலி டவுண் பகுதியில் செயல்பட்டு தனியார் பள்ளியான சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் சுவர் இடிந்துவிழுந்து 2 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். பள்ளியில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர்.…

கலப்பபடங்களை தடுக்க ஓட்டல்கள், மளிகை கடைகளில் அதிகாரிகளின் செல்போன்களை ஒட்டுங்கள்! நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: உணவு கலப்பபடங்களை தடுக்கும் வகையில், ஓட்டல்கள், மளிகை கடைகளில், கலப்படத் தடுப்புத்துறை அதிகாரிகளின் செல்போன்களை ஒட்டும்படி சென்னை உயர்நீதிமன்றத் உத்தரவிட்டு உள்ளது. உணவு கலப்படம் தொடர்பான…

பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதிகளை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை: பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. செமஸ்டர் தேர்வுகள் எழுத்து தேர்வாகவே, தேர்வு மையங்களில் மட்டுமே நடைபெறும் என்றும்…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெங்களூருக்கு திரும்பிய விமானத்தில், பயணிகளிடம் ரூ.5000 கட்டணம் கேட்டதாக குற்றச்சாட்டு!

பெங்களூரு: தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருப்பதி செல்ல வேண்டிய இன்டிகோ விமானம் பெங்களூருக்கு திரும்பிய நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் மேலும் ரூ.5000 கட்டணம்…

வாகன சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு…!

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், வாகன சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இறுதியாக…

முதலமைச்சர் ஸ்டாலினிடம் மனு கொடுக்கச் சென்ற மதுரை போராளி நந்தினி கைது!

சென்னை: மதுக்கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் சட்ட மாணவி நந்தினி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க சென்ற நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக அவரது…

திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை! பக்தர்கள் அதிருப்தி…

திருவண்ணாமலை: நாளை பவுர்ணமி வருவதையொட்டி, இந்த முறையும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தமிழகஅரசு தடை விதித்துள்ளது பக்தர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்…

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த ஊர் மக்கள்

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாதில் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 19 வயது மதிக்கத்தக்க அந்த…