Month: December 2021

க.அன்பழகனின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலையையும்…

4 வயது சேலம் சிறுவனின் அபார சாதனை

சேலம் சேலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் காலில் உள்ள 10 விரல்களின் நுனியை மடக்கி நடந்து சாதனை செய்து இந்தியா புக் ஆஃப் ரெகார்டில் இடம்…

மல்யுத்த வீரருக்கு ‘பளார்’ விட்ட பாஜக எம்.பி….

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா தொகுதி பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் இவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில்…

சிதம்பரத்தில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது

சிதம்பரம் இன்று அதிகாலை உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கி நடந்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.…

கொரோனா தடுப்பூசியை அதிக அளவில் வீணடித்த 3 மாநிலங்கள்

டில்லி அதிக அளவில் கொரோனா தடுப்பூசியை வீணடித்த 3 மாநிலங்கள் விவரம் மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த…

ஷாம்பூ, கண்டீஷனர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் பென்ஸின் அளவு அதிகரிப்பு… பொருட்களை திரும்பப் பெற்றது பி அண்ட் ஜி

காற்றில் கரையக்கூடிய 30 க்கும் மேற்பட்ட ஏரோசால் ஸ்பிரே வகைகளில் கேன்சரை உருவாக்கும் பென்ஸின் அளவு அதிகமாக உள்ளது தெரியவந்ததால் அவற்றை அமெரிக்க சந்தையில் இருந்து திரும்பப்…

அமிர்தசரஸ் பொற்கோயிலில் இளைஞர் அடித்துக் கொலை :  விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

அமிர்தசரஸ் பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாபில் அமிர்தசரஸில் சீக்கியர்களின் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது. நேற்று…

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நானாவதி மரணம்

அகமதாபாத் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் கோத்ரா கலவர விசாரணை ஆணைய உறுப்பினருமான நானாவதி மாரடைப்பால் உயிர் இழந்தார். கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம்…

காரியாபட்டியில் சோழர் கல்வெட்டு… ராஜராஜ சோழன் காலத்தில் வணிகர் சங்கம் இருந்ததற்கான குறிப்புகள்…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கிழவனேரி எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டில் அக்கால வணிகர் சமூக கூட்டமைப்பு பற்றிய…

இந்தியா : ஒமிக்ரான் பாதிப்பு 143 ஆக உயர்ந்தது

டில்லி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 143 ஆகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவிலும்…