கிரிக்கெட் : 2022ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
மும்பை: 2022ம்ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்க உள்ள 19வயதுக்குள்ளோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி பட்டியல் வெளியாகி உள்ளது. 2022…
மும்பை: 2022ம்ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்க உள்ள 19வயதுக்குள்ளோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி பட்டியல் வெளியாகி உள்ளது. 2022…
டில்லி யமுனை ஆறு கழிவு நீர் கலப்பால் மாசடைவதைத் தடுக்க மத்திய அரசு 2 புதிய அணைகளைக் கட்ட முடிவு செய்துள்ளது. இந்தியாவின் ஜீவநதிகளில் யமுனை நதியும்…
திருப்பாவை –ஐந்தாம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர்…
ஜோஷி மடம் அல்லது ஜோதிர் மடம் ஜோஷி மடம் (Joshi Mutt) அல்லது ஜோதிர் மடம் (Jyotirmath) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் , இமயமலையில்…
இலங்கையில் உள்ள கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரிடம் இருந்து பட்டத்தை வாங்காமல் புறக்கணித்தனர். கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர் முருத்தெட்டுவெ…
கல்பாக்கம் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே 2 போலி மதுபான ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கல்பாக்கம் அடுத்துள்ள பூந்தண்டலம் மற்றும் நெய்க்குப்பி…
சென்னை தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் மண்பானை மற்றும் மண் அடுப்பு வழங்க வேண்டும் என முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு வரும்…
சென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,38,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,616 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை விரைவில் தெற்கு மண்டலத்தில் 543 ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தியன் ரயில்வே ரயிலில் பயணம் செய்வோருக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. புதிய…
தஞ்சாவூர் மத்திய பாஜக அரசு 33% இட ஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றுவதாக இந்திய மகளிர் சம்மேளனம் குற்றம் சாட்டி உள்ளது. அகில் இந்திய…