Month: December 2021

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,317 பேர் பாதிப்பு – 12.29 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,29,512 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,317 பேர்…

சண்முகநாதன் உடலுக்கு இரண்டு முறை நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மீண்டும் அஞ்சலி செலுத்தினார். திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள்…

சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள் பதிவு

சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர்பாபா தனது…

நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் வருமான வரி சோதனை

சென்னை நடிகர் விஜய் உறவினரும் மாஸ்டர் படத் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. சமீபத்தில் ஃபாக்ஸ்கான் செல்போன் நிறுவனம் மீது…

உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளம் சண்முகநாதன்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளம் சண்முகநாதன் என முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவுக்க முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.…

மறக்கமுடியாத சண்முகநாதன் சார்..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு மறக்கமுடியாத சண்முகநாதன் சார்.. கலைஞரை பொதுவெளியில் படம் பிடித்தால் சண்முகநாதன் இல்லாத பின்னணி அரிதிலும் அரிது. அவ்வளவு…

அர்ச்சகர் பயிற்சிக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு : அமைச்சர் சேகர்பாபு

சென்னை அர்ச்சகர் பயிற்சி பெறுவோருக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுவதாக அமைச்ச்ர் சேகர் பாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.…

போலி ஆவணங்கள் மூலம் ரயில் என்ஜினை விற்பனை செய்த பீகார் எஞ்சினியர்!

பாட்னா: பீகார் மாநிலத்தில் ரயில்வே துறையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், போலி ஆவணங்களைக்கொண்டு ரயில் எஞ்சினை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார்…

வரும் மே மாதம், 10,11 மற்றும் 12 வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வு நடக்குமா?

சென்னை வரும் மே மாதம் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வுகள் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக…

3 மாதங்களில் குறையும் கொரோனா தடுப்பூசி வீரியம் : ஆய்வறிக்கை

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்ப்பூசி வீரியம் 3 மாதங்களில் குறைவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலைத்…