Month: December 2021

பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன்! தமிழகஅரசு

சென்னை: ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற டோக்கன் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம்,…

மத்திய அரசு அன்னை தெரசா அறக்கட்டளை வங்கி கணக்குகளை முடக்கவில்ல : நிர்வாகம் அறிவிப்பு

கொல்கத்தா கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா அறக்கட்டளை வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கவில்லை என அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்னை தெரசா தனது வாழ்நாள் முழுவதும்…

சபரிமலை கோவிலில் பெரிய பாதை 31 ஆம் தேதி முதல் திறப்பு

சபரிமலை கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சபரிமலை பெரிய பாதை 31 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. கடந்த ஞாயிறு அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில்…

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : குற்றால அருவியில் குளிக்க 4 நாட்கள் தடை

தென்காசி ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு உலகெங்கும்…

திருமங்கலம் – திருநின்றவூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு கோரும் சி பி எம்

சென்னை மெட்ரோ ரயில் சேவையை திருமங்கலம் முதல் திருநினறவூர் வரை நீட்டிக்க வேண்டும் என சி பி எம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த…

சிறார்களுக்கு கோவாக்சின் மட்டுமே போடப்படும் :  மத்திய அரசு அறிவிப்பு

டில்லி மத்திய அரசு சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்படலாம்…

ஆண்டு இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள் மறுநியமனம் கோர முடியாது : உயர்நீதிமன்றம்

சென்னை கல்வி ஆண்டு இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் கோர உரிமை இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. தமிழக அரசுப்…

திருப்பாவை –13 ஆம் பாடல்

திருப்பாவை –13 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய முக்கியமான பூஜை

மார்கழி மாதம் முடிவதற்குள் பூஜை அறையில் இந்த 1 பொருளை வைத்து ஒரு நாளாவது பூஜை செய்வது வீட்டிற்குக் கோடி நன்மைகளைக் கொடுக்கும் மார்கழி மாதம் ஒரே…

இரவு நேர ஊரடங்கை அறிவித்துவிட்டு பகலில் அரசியல் பேரணி நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது : வருண் காந்தி காட்டம்

இரவு நேர ஊரடங்கை அறிவித்துவிட்டு பகலில் அரசியல் பேரணி நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது என்று பாஜக எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில்…