Month: December 2021

கொரோனா அதிகரிப்பு: சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருவை பார்வையிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட தெருவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தொற்று மற்றும்…

தலைமறைவு ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கல்? தலைநகர் விரைகிறது தனிப்படை…

சென்னை: பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதையடுத்து, அவரை கைது செய்ய தனிப்படை தலைநகர்…

ஒமிக்ரான் பரவல் தீவிரம்: கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தல்…

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்பட கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக…

மாற்றுத்திறனாளிகளுக்கான RIGHTS திட்டம் – தூய்மை இந்தியா திட்டம் குழு அமைப்பு! அரசாணைகளை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக குழு அமைத்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான RIGHTS திட்டம் அமைத்தும், மற்றும், RIGHTS திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.2.58 கோடி…

நகைக்கடன் பெற்ற 35 லட்சம் பேர் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என்றும், கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது…

கொரோனா பரவல்: சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு…

சென்னை: கொரோனா பரவல் காரணமாக சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மீண்டும்…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 781 ஆக உயர்ந்தது

டில்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென்…

மீண்டும் லாக்டவுன்? பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்..!

டெல்லி: நாடு முழுவதும் ஒமிக்ரான பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் 5 மாநில சட்டமன்ற…

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 3ந்தேதி முதல் நேரடி விசாரணை!

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி வழக்கமான முறையில் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என உயர் நீதிமன்ற…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,195 பேர் பாதிப்பு – 11.67 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 10,35,495 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 9,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,195 பேர்…