Month: December 2021

தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை

சென்னை: தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்…

4 வாரங்களுக்கு இரவு விடுதிகளை மூட பிரான்ஸ் முடிவு 

பாரிஸ்: கொரோனா தொற்றுநோயின் எதிர்பார்க்கப்படும் ஐந்தாவது அலைக்கு மத்தியில் பிரான்சில் உள்ள இரவு விடுதிகள் டிசம்பர் 10 முதல் நான்கு வாரங்களுக்கு மூடப்படும் என்று பிரெஞ்சு பிரதமர்…

மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது – காங்கிரஸ் கடும் விமர்சனம் 

புதுடெல்லி: மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து…

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: காங்கிரஸ் குழு அமைப்பு

புதுடெல்லி: நாகாலாந்து ராணுவத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவைக் காங்கிரஸ் அமைத்துள்ளது. நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய மூன்று…

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு – ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவு 

கொஹிமா: நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப்…

பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி யூ-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ததுடன், அதில்…

கழுவேலி ஈரநிலம் பறவைகள் காப்பகம்: அரசாணை வெளியீடு

விழுப்புரம்: கழுவேலி ஈரநிலம் பறவைகள் காப்பகமாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஈரநிலம்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியீடு 

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய கோபால் என்பவர், சென்னை…

அல்லு அர்ஜுன் நடித்த விளம்பரத்திற்கு ஹைதராபாத் நீதிமன்றம் தடை

தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளை விமர்சித்து ராபிடோ பைக் பயண செயலி வெளியிட்ட விளம்பரத்துக்கு ஹைதராபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விளம்பரத்தில் பிரபல தெலுங்கு…

ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து  தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்​ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு…