வெள்ளத்தில் மிதக்கும் குமரி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’….
சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் குமரி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை…
சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் குமரி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை…
சென்னை: கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதால், செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ள நிலையில், நாங்கள் எழுத்து தேர்வை…
சேலம்: மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர், அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.…
சென்னை: தலைநகர் சென்னையில் மழை நின்றதால் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு நிறுத்தப்பட்டது. இலவச உணவை நோக்கி அம்மா உணவகம் சென்றவர்கள் ஏமாற்ற மடைந்தனர்.…
சென்னை: வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான பயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அதிமுக சார்பில், நாளை முன்னாள் முதல்வரும், துணை முதல்வரும் ஆய்வு செய்யப்போகிறார்கள்.…
புனே: மகாராஷ்டிர மாநில பிரபல எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட அரசியல்…
வேலூர்: தொடர் மழையின் காரணமாக காகிதபட்டறை பகுதியில் அருகே உள்ள மலையில் இருந்து பாறை உருண்டு விழுந்ததில், வீட்டுக்குள் இருந்த தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் எழுத்துத்தேர்வாகவே நடைபெறும், ஆன்லைன் தேர்வு கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் உறுதி செய்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்கலைக்கழக…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன், 125உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 11,926 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து…
டெல்லி: எதிரி நாடுகளின் எவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை ரஷியா இந்தியாவிற்கு டெலிவரி செய்ய தொடங்கி உள்ளது. இது இந்திய ராணுவத்துக்கு…