Month: November 2021

‘வெந்து தணிந்தது காடு’ : பிரபல மலையாள நடிகர் ஒப்பந்தம்….!

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார் சிம்பு . இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும்…

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் மாளவிகா….!

தமிழில் அஜித் ஜோடியாக உன்னைத்தேடி படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மாளவிகா. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த மாளவிகா கர்ப்பமானதும் சினிமாவை விட்டு விலகினார்.…

மகன் சாந்தனுக்கு டஃப் கொடுக்கும் பாக்யராஜ்….!

80 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.…

‘ஜெய்பீம்’ உண்மை சம்பவம் : ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார் சூர்யா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள முதனை கிராமத்தில் 1993 ம் ஆண்டு ராஜாக்கண்ணு என்பவர் மர்மமான முறையில் இறந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட…

சுஷாந்த் சிங் குடும்ப உறுப்பினர்கள் கார் விபத்தில் பலி…!

34 வயதான சுஷாந்த் ஜூன் 14 அன்று தனது மும்பை குடியிருப்பில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையின் அடிப்படையில் மும்பை காவல்துறை இதை ஒரு தற்கொலை என்று…

சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா….?

வி.ஐ.பி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். கமல், விஜய், அஜித், சூர்யா , ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த சிம்ரன்…

கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது : நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலால் சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும், அந்தப்…

‘ஜெய்பீம்’ ராசாக்கண்ணுவின் மனைவியை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்….!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் ப்ரைமில் வெளியான படம் ‘ஜெய் பீம்’. இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது…

சுகாதாரத்துறை முன்கள பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை

கொரோனா பரவல் நேரத்தில் நியமிக்கப்பட்ட சுகாதாரத் துறை முன் களப்பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை உயர்த்தி தருமாறு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா…

கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் – உலக சுகாதார நிறுவனம் 

ஜெனிவா: கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம், வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் (VOA) சமீபத்திய…