Month: November 2021

Big Boss Tamil 5: ‘ஏய் வாய மூடு’ இசைவாணியை சொல்லும் தாமரைச்செல்வி….!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும்…

சீனா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்கிறது ஜப்பான்… குடியேற்ற சட்டங்களில் திருத்தம்..

வெளிநாட்டினரை பணியில் அமர்த்துவது மாபெரும் குற்றமாக கருதப்பட்டுவரும் ஜப்பானில் அண்மை ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயம், செவிலியர், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 14 வகையான…

கனமழை தொடர்கிறது: சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னை உள்பட 5 மாவட்டங்களில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டு…

ஜெய்பீம் விவகாரத்தில் பாமகவுக்கும், சூர்யாவுக்கு இடையே ‘டபுள்கேம்’ ஆடும் சீமான்…

சென்னை: நடிகர் சூர்யா நடத்து வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் சர்ச்சையில் சிக்கிய உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமகவின் எதிர்ப்பு குறித்து சூர்யாவுக்கும்…

ஜெய்பீம் திரைப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித அங்கீகாரமும் வழங்கக்கூடாது! பாமக வழக்கறிஞர் பாலு 8பக்க கடிதம்…

சென்னை: வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் ஜெய்பீம் படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித அங்கீகாரமும் வழங்கக்கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பில், அதன் வழக்கறிஞர் பாலு 8…

மாணவர்களின் ஆன்லைன் தேர்வு கோரிக்கையை ஏற்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தனித்தனி அறிக்கை…

சென்னை: மாணவர்களின் ஆன்லைன் தேர்வு கோரிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்து உள்ளார். உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் முறையில் தேர்வினை…

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

சென்னை: சிலம்பம் விளையாட்டிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 3சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தின்போது நடைபெற்ற மானிய கோரிக்கையின்போது,…

எடப்பாடி மற்றும் அமைச்சரவை சகாக்கள் மீது, நாள்தோறும் ஊழல் குற்றச்சாட்டுகள் …

** எடப்பாடி ஆட்சியில், அவர் உட்பட அவரது அமைச்சரவை சகாக்கள் மீது, நாள் தோறும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் புறப்பட்டு வருகின்றன! அவற்றில், கோயம் பேடு-மதுரவாயல் சந்திப்பில்,…

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 2,000 கன அடி திறந்து விடப்பட்டு வந்த நிலையில், இன்று 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில்…

குருகிராம் பகுதியில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு… குருத்வாராவில் தொழுகை நடத்த இஸ்லாமியர்களுக்கு சீக்கியர்கள் அனுமதி

புதுடெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா மாநிலத்தின் குருகிராம் (குர்கோன்) நகரில் உள்ள 8 மசூதிகளில் தொழுகை நடத்த நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதனை அடுத்து, சதர் பஜார்…