அபுதாபியில் கொரோனா பரவலுக்கு பின் முதல் முறையாக நடைபெறும் இசை நிகழ்ச்சி… பிரபல இந்திய பாடகர் அர்ஜித் சிங் பங்கேற்கிறார்…
இந்தியா மற்றும் அரபு நாடுகளில் பிரபலமானவர் இந்தி பாடகர் அர்ஜித் சிங். கொரோனா பரவலுக்குப் பிறகு அரபு நாடுகளில் நடைபெறும் முதல் கலை நிகழ்ச்சி இது என்பதால்…