Month: November 2021

மணலி பகுதியில் வெள்ளநீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மணலி புதுநகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். சென்னை புறநகர் பகுதிகளில்…

கனமழை எதிரொலி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்குத் தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு தடை விதித்தள்ளது. பம்பை…

‘தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021’ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் 15 நபர்களுக்கு…

பல கோடி மதிப்பிலான காவல்துறை, போக்குவரத்து துறை, சமூக நலத்துறை திட்டப்பணிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும பல கோடி மதிப்பிலான காவல்துறை, போக்குவரத்து துறை, சமூகநலத்துறை தொடர்பாக திட்டப்பணிகள் மற்றும் கட்டிடங்கள், வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு பணிகளை முதலமைச்சர்…

இன்று மாலை 6.00 மணிக்கு போராட்டத்தின்போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ஊர்வலம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: வேளாண் சட்டம் வாபஸ்காக அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் வெற்றி ஊர்வலம் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிலி, விவசாயிகளின் போராட்டத்தின்போது உயிர்நீத்த…

லக்னோவில் தொடங்கியது 2நாட்கள் டிஜிபிக்கள்மாநாடு: பிரதமர் மோடி, அமித்ஷா, அஜித்தோவல் உள்பட பலர் பங்கேற்பு…

லக்னோ: உ.பி. மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள காவல்துறை தலைமையகத்தில் 2 நாட்கள் டிஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,…

அழகு நிலையத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: டார்ஜிலிங் பெண்; மேற்குவங்க இளைஞர் உள்பட 4 பேர் கைது!

காரைக்குடி: சிவகங்கை பகுதியில் செயல்பட்டு வரும் பியூட்டி பார்லர் ஒன்றுக்கு ஒப்பனைக்காக சென்ற பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, அந்நிறுவனத்தை சேர்ந்த 4 பேர்…

லக்னோவில் நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது! பிரியங்கா காந்தி

லக்னோ: உ.பி. மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் டிஜிபி மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். விவசாயிகள்…

தமிழ்நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்… இதுவரை 500 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு பரவல் தீவிரம் அடைந்துள்ளது. அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுவரை 500 பேர் டெங்குவால்…